தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நோய்த்தடுப்பு விதிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
ச...
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு 3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதியளித்துள்ளார்.
நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் ஜூன...
தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூச...
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய குழுவினர், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் நிலவிவரு...
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ...
சென்னையில் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுக...
கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி வரை மொத்தம் 62 கோடியே 30 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2 ஆகிய 2...